சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை!

Loading… கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசந்த காலத்தில் அல்லது கோடையில் இந்த அசுத்தமான நீர் கடலில் வெளியேற்றப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜப்பானில் மார்ச் மாதத்திலும் கோடைக்காலம் ஜூன் மாதத்திலும் தொடங்கும். கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணுமின் நிலையம் உருகியதில் இருந்து உலைகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தண்ணீரை வெளியிட ஜப்பான் … Continue reading சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை!